
இது குறித்து அந் நிறுவனத்தின் பணிப்பாளரி திரு.நிதுசன் குறிப்பிடுகையில் தற்போது உலத்தில் பிளாஸ்டிக் மூலமாக அதிகமாக கடல்கள் அதிகமாக பாதிப்புறுவதாகவும் 2050 ஆகும் வேளையில் கடல்களில் முழுவதுமாக பிளாஸ்டிக் பெருகிவிடும் எனவும் தற்போது உலகில் பிளாஸ்டிக் கடல் உள்ளதாகவும் அக் கடல் முற்றுமுழுதாக பிளாஸ்டிக்கால் நிரப்பபட்டுள்ளதாகவும் அமெரிக்க ஆராய்ச்சி அறிக்கைகள் கூறுவதாக கூறினார்.ஆகவே எமது எதிர்கால சந்ததியினருக்காக புவியினை பாதுகாக்கவேண்டியது மிக அவசியம் எனவும் குறிப்பிட்டார்.
உலக புவி வாரத்தின் ஆரம்ப நிகழ்வு கல்லடி கடற்கரையில்
Reviewed by Viththiyakaran
on
10:14 PM
Rating:
